புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவுமாறு கோரிக்கை

Posted by - August 6, 2017
புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவ வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் புலம்பெயர் தமிழ்…
Read More

மைதானத்தை விரைவாக புனரமைக்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2017
திருகோணமலை, மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தை மிக விரைவில் புரனமைத்து தருமாறு கோரி கவனஈர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
Read More

கிளிநொச்சி: வன வள அலுகாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

Posted by - August 6, 2017
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில்…
Read More

கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி மரணம்

Posted by - August 6, 2017
அறியப்படாத சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் மரணித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.…
Read More

முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கான அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தலாம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - August 6, 2017
வடமாகாண அமைச்சர் சபையை மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரத்தை அவர் சுதந்திரமாக பயன்படுத்தலாம்…
Read More

தமிழ் பண்பாடு மறவாது வாழ வேண்டும் – இராதாகிருஸ்னண்

Posted by - August 5, 2017
தமிழ் பண்பாடு, கலாசாரங்களை மறவாது ஏனைய சமூகத்தினருடன் இணைந்து வாழ்வதற்கான சம்பிதாயங்களை தமிழ் மக்கள் உள்வாங்க வேண்டும் என கல்வி…
Read More

புதிய அரசியலமைப்பில் முக்கிய விடயங்கள் இல்லை – சி.வி

Posted by - August 5, 2017
சமஸ்டி, சுய ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக தெரியவில்லை என வட மாகாண…
Read More

மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் – மாவை

Posted by - August 5, 2017
அண்மையில் முகநூலின் ஊடாக ஒருவர் மலையக மக்களை இழிவாக பேசிய சம்பவம் ஒன்று தொடர்பில் மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு…
Read More

துன்னாலை பகுதியில் தேடுதல் – 3 பேர் கைது

Posted by - August 5, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் காவற்துறையினலும் காவற்துறை அதிரடிப்படையினரும் இணைந்து நடத்தும் தேடுதல் பணிகளின் போது இதுவரையில் 3 பேர்…
Read More

கோப்பாய் தாக்குதல் – மேலும் ஒருவர் கைது

Posted by - August 5, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உந்துருளியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக…
Read More