கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

Posted by - October 14, 2017
கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்படட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111…
Read More

மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி!

Posted by - October 14, 2017
மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ…
Read More

யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 14, 2017
யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கறுப்புக்கொடிகளை ஏந்தி…
Read More

வித்தியா படுகொலை வழக்கு – மரண தண்டனை கைதிகள் மேன்முறையீடு

Posted by - October 14, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More

ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில்..(காணொளி)

Posted by - October 13, 2017
கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட…
Read More

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது(காணொளி)

Posted by - October 13, 2017
கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆதரவு தெரிவித்தும், தமிழ்…
Read More

அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்- சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம்(காணொளி)

Posted by - October 13, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக, சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில்…
Read More

பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2017
வட மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது. முல்லைத்தீவில் மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான…
Read More

மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 13, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள…
Read More