ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில்..(காணொளி)

370 0

கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஆளுநர் அலுவலகத்திற்குள் உட்செல்ல முனைந்தபோது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்;டனர்.

Leave a comment