கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது(காணொளி)

422 0

கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment