”நானும் அரசியல் படித்துவிட்டேன்” -வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - February 27, 2018
“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என்…
Read More

அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை!

Posted by - February 27, 2018
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - February 27, 2018
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணி…
Read More

யாழ்ப்பாணத்திற்கு நீண்டகாலத்தின் பின்னர் கரிகோச்சி புகையிரதம் வருகை(காணொளி)

Posted by - February 27, 2018
மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கல்கிசையிலிருந்து புறப்பட்ட கரிக்கோச்சி புகையிரதம் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. ஜேர்மன்,…
Read More

தமிழர்களுக்கான  தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வோண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 27, 2018
தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், இந்திய வெளியுறவுத்துறையில் தனது செல்வாக்கை…
Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது- மாவட்ட ஒருங்கிணைப்பு குழு(காணொளி)

Posted by - February 27, 2018
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
Read More

இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது- எஸ்.கஜேந்திரன்(காணொளி)

Posted by - February 26, 2018
இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்,மீதமுள்ள…
Read More

யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போரட்டம்(காணொளி)

Posted by - February 26, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

கிளிநொச்சியில், சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர். (காணொளி)

Posted by - February 26, 2018
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான, சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
Read More

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது!

Posted by - February 26, 2018
“முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது”…
Read More