இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது- எஸ்.கஜேந்திரன்(காணொளி)

1029 0

இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்,மீதமுள்ள 1 வருடத்தினை நிறுத்த வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment