யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போரட்டம்(காணொளி)

334 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment