மன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர் திருநாள்!

Posted by - January 17, 2020
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், உழவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…
Read More

யாழில் வங்கி முகாமையாளர் வீட்டில் தாக்குதல்!

Posted by - January 17, 2020
யாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது. யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள…
Read More

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவு

Posted by - January 17, 2020
பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்…
Read More

கிளிநொச்சியில் புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !

Posted by - January 16, 2020
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி…
Read More

யாழில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Posted by - January 16, 2020
யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலை அடுத்து குறித்த…
Read More

கைக்குண்டு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

Posted by - January 16, 2020
கைக்குண்டு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வைத்தே சந்தேக நபர்…
Read More

மீளுருவாக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை தெருமூடி மடம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு!

Posted by - January 15, 2020
பருத்தித்துறை நகரத்தின் மரபுரிமை சின்னங்களில் ஒன்றாக விளங்கிவரும் தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளாகிய இன்று காலை…
Read More

காணாமல்போன மருத்துவபீட மாணவனின் சடலம் வவுணதீவு வாவியில் மீட்பு

Posted by - January 15, 2020
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – அம்மா உணவகம் பேர்லின்

Posted by - January 14, 2020
பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில்…
Read More