முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம்-ஜோதிலிங்கம்

Posted by - October 6, 2023
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை…
Read More

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணி முல்லைத்தீவு இளைஞர்கள் அழைப்பு 

Posted by - October 6, 2023
நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(06)…
Read More

மயிலத்தமடு மாதவனையில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படுவரும் தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகள் .

Posted by - October 6, 2023
இலங்கையில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிரதேசம் இலங்கை பொருளாதாரத்துக்கு பெருமளவு வருவாயை இந்த பால் பண்ணையாளர்கள்…
Read More

ஜேர்மன் ஊடகத்துக்கு ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்ததை வரவேற்கிறோம் -சரத் வீரசேகர எம்.பி.கூறுகிறார்

Posted by - October 5, 2023
  ஜேர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தக்க பதிலடி கொடுத்ததை முழுமையாக வரவேற்கிறோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியு டன்…
Read More

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள்  ஆய்வு – விகாரை அமைக்கும் முயற்சி ??

Posted by - October 5, 2023
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா – குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த 03,…
Read More

இணையவழி ஊடாக கடவுச்சீட்டு குறித்து வெளியான தகவல்!

Posted by - July 17, 2023
நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்…
Read More

ஆரியத்துவா காசி ஆனந்தன் , நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை – பெ. மணியரசன்.

Posted by - February 14, 2023
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத்…
Read More

கோட்டா, பசில், மஹிந்தவிற்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுக்க அனுமதி

Posted by - October 7, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல்…
Read More

வரிசையில் நிற்க வேண்டாம் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Posted by - August 8, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல்…
Read More

தூக்க கலக்கத்தால் வீண்விரயமான எரிபொருள்!

Posted by - July 11, 2022
அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கியை கனரக வாகனம் (பவுசர் )…
Read More