அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே பொறுப்பு

Posted by - December 13, 2017
உத்தேச அரசியலைப்பை தோற்கடிக்க செய்த பொறுப்பை மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய…
Read More

போதைப்பொருள் பாவனையை தடுக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டம்

Posted by - December 13, 2017
எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என கல்வி அமைச்சர்…
Read More

சொக்கலட்டுடன் தங்கம் கடத்தியவர் கைது

Posted by - December 13, 2017
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க…
Read More

‘1990 சுவசெரிய’ அம்பூலன்ஸ் சேவையை வியாபிப்பதற்கு இந்திய அரசு இணக்கம்

Posted by - December 13, 2017
‘1990 சுவசெரிய’ அவசர ஆரம்ப வைத்தியசாலை சிகிச்சை அம்பூலன்ஸ் சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் இந்திய நன்கொடையின் கீழ் தென்…
Read More

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமை – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - December 13, 2017
மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை…
Read More

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு!

Posted by - December 13, 2017
தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சினால் வாகனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(13) கல்வியமைச்சில் இடம் பெற்றது.
Read More

கூட்டு எதிர்க்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

Posted by - December 13, 2017
தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அநுர குருப்பு மற்றும் முன்னாள் உப தலைவர் எல். டி விஜேவர்தன ஆகியோர்…
Read More

இவ்வருடத்தில் மட்டும் 8,548 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு

Posted by - December 13, 2017
இந்த வருடத்தில் 8 ஆயிரத்து 548 சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More

மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Posted by - December 13, 2017
பூண்டுலோயாவில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் அதிவேகமாக…
Read More

புகையிரத வேலைநிறுத்தம் முடிவுக்கு

Posted by - December 13, 2017
புகையிரத ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம்…
Read More