புகையிரத வேலைநிறுத்தம் முடிவுக்கு

222 0

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேகொள்ளப்பட்டதாக புகையிரத ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment