அம்பகமுவ பிரதேசத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு பிற்போடப்பட்டது

Posted by - December 15, 2017
அம்பகமுவ, பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து எல்லை நிர்ணயிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு…
Read More

கலுபோவிலயில் வீட்டில் ஏற்பட்ட தீயினால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Posted by - December 15, 2017
கொஹுவல, கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டின் மேல்…
Read More

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

Posted by - December 15, 2017
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

கோத்­தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Posted by - December 15, 2017
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு…
Read More

மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக விஜேவிக்ரம!

Posted by - December 15, 2017
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Read More

லிந்துலை பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

Posted by - December 14, 2017
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
Read More

தேர்தல் காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்ய பணிப்புரை-சிறிசேன

Posted by - December 14, 2017
தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - December 14, 2017
மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள…
Read More

இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து

Posted by - December 14, 2017
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது. டிக்கோயா வனராஜா…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை

Posted by - December 14, 2017
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல்…
Read More