தேர்தல் காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்ய பணிப்புரை-சிறிசேன

217 0

தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment