முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கான அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தலாம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - August 6, 2017
வடமாகாண அமைச்சர் சபையை மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரத்தை அவர் சுதந்திரமாக பயன்படுத்தலாம்…
Read More

புதிய அரசியலமைப்பில் முக்கிய விடயங்கள் இல்லை – சி.வி

Posted by - August 5, 2017
சமஸ்டி, சுய ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக தெரியவில்லை என வட மாகாண…
Read More

மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் – மாவை

Posted by - August 5, 2017
அண்மையில் முகநூலின் ஊடாக ஒருவர் மலையக மக்களை இழிவாக பேசிய சம்பவம் ஒன்று தொடர்பில் மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு…
Read More

புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

Posted by - August 5, 2017
இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில்…
Read More

கேப்பாப்புலவு இராணுவ தலைமையகத்தை அகற்றுகிறது அரசாங்கம்? – ஆங்கில நாளிதழ்!

Posted by - August 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More

சைட்டம் எதிர்ப்பு போராட்டம் – கொழும்பில் வாகன நெரிசல்

Posted by - August 4, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி காரணமாக, கொழும்பு ஓல்கொட மாவத்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
Read More

பெர்பச்சுவல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரின் கைதொலைபேசி ஆணைக்குழுவில்

Posted by - August 4, 2017
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனகேவின் கையடக்க தொலைபேசி, இன்று பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை…
Read More

மெனிக்பாமில் தொடருந்து – பேருத்து மோதல் – ஐவர் காயம் 

Posted by - August 4, 2017
வவுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவை ஒன்றில் தொடருந்துடன் பேருந்து மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்…
Read More

யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – அதிரடிப்படை தயார் நிலையில்

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்பு சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்…
Read More

நல்லூரில் கொல்லப்பட்ட காவல்துறை அலுவலரின் மனைவிக்கு மீண்டும் காவல்துறையில் இணைய அனுமதி

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அலுவலரின் மனைவி மீண்டும் காவல்துறையில் இணைந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான…
Read More