போர் வீரர்களிற்கு நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு எதிர்பார்க்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 5, 2017
தமது போர் வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என ஜனாதிபதி கூறும்போது, உள்ளுர் நீதிபதிகள் நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படை கலந்துரையாடல்!- தீர்மானங்கள்

Posted by - September 5, 2017
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் இன்று…
Read More

சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 5, 2017
தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல் யாழ் வீரசிங்க மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.…
Read More

நிலக்கண்ணிவெடிகள் பாரிய சவாலாக உள்ளன-சுந்தரம் அருமைநாயகம்

Posted by - September 4, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம்…
Read More

இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

Posted by - September 4, 2017
இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது…
Read More

தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழ வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்

Posted by - September 4, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…
Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த 8 ஆண்டு பொருளாதார திட்டம் இன்று வெளியிடப்படுகிறது. 

Posted by - September 4, 2017
அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டம் இன்று ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ளது. அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி…
Read More

நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிட அனுமதிக்க கூடாது – காடினல் மெல்கம் ரஞ்சித் 

Posted by - September 4, 2017
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமளிக்கக் கூடாதென காடினல் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். பலாங்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்…
Read More

இலங்கையர்களுடனான படகு ஒன்றை இந்தோனிசிய கடற்படையினர் கண்காணித்துள்ளனர் – அவுஸ்திரேலியா தகவல் 

Posted by - September 4, 2017
இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனிசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…
Read More

முன்னார் இராணுவத் தளபதிகள் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு அனுமதி இல்லை – மைத்திரி 

Posted by - September 4, 2017
முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுத்தினர் விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More