தீபமே எங்கள் திலீபமே!

Posted by - September 16, 2016
தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும்…
Read More

யாழிற்கு வரும் ஜனாதிபதி வலி.வடக்கு காணிகளை விடுவிப்பார்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800…
Read More

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

Posted by - September 16, 2016
ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக…
Read More

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…
Read More

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின்29 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அடையாள உணவு தவிர்ப்பு

Posted by - September 15, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ருட்காட் நகரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்…
Read More

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 15, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில்…
Read More

வடக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் (காணொளி)

Posted by - September 15, 2016
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக எச்.எ.எ.சந்திரகுமார இன்று பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்…
Read More

தாஜூதின் கொலை – சட்டவைத்தியரின் கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 15, 2016
றகர் வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் முதலாவதாக பிரேத பிரிசோதனை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி…
Read More