யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை -மைத்திரி

Posted by - June 28, 2016
ஓய்விலுள்ள, சேவையிலுள்ள யுத்த வெற்றிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்த படைவீரர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
Read More

சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு)

Posted by - June 28, 2016
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில்…
Read More

ஜெனீவா தீர்மானத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து இலங்கை அரசு விலகிச் செல்லும் இடங்களை அழுத்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடையாளம் காட்ட வேண்டும் -தமிழ் சிவில் சமூக அமையம்-

Posted by - June 27, 2016
கடந்த செப்டம்பர் 2015 இல் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் சேர்ந்து பங்காளியாகி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அத்தீர்மானத்தில்…
Read More

யாழில் இருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்லவிருந்த 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ கஞ்சா மீட்பு (படங்கள் இணைப்பு)

Posted by - June 27, 2016
இந்தியாவில் இருந்து கடர்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோவும் 519 கிராம் நிறையுடைய கேரளாக்…
Read More

காணிகள் அற்ற வலி.வடக்கு வாசிகளுக்கு காணிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 27, 2016
காணிகள் அற்ற நிலையில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கான காணிகள் கீரிமலையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’ – முன்னாள் பெண் போராளி

Posted by - June 27, 2016
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ…
Read More

இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

Posted by - June 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில்,…
Read More

கொத்தணிக் குண்டுகள் வீசப்படவில்லை – கோத்தா

Posted by - June 27, 2016
தாம் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், இலங்கை  படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
Read More

யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில்

Posted by - June 27, 2016
அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண…
Read More

கண்ணீரிலும் துளிர்ந்த இன உறவு – உன்னிச்சைகுளம் அருகில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்

Posted by - June 26, 2016
இயற்கை செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற…
Read More