“எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

Posted by - December 29, 2016
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின்…
Read More

மன்னார் தாழ்வுப்பாட்டு கிராம மீனவர்கள் வீதி மறியல் போராட்டம் -மீனவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

Posted by - December 28, 2016
மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிறந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில்…
Read More

ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

Posted by - December 28, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - December 28, 2016
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர்…
Read More

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்- அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - December 28, 2016
உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில்…
Read More

 நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி- கி.துரைராஜசிங்கம்

Posted by - December 28, 2016
நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.…
Read More

புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்- மஹிந்த

Posted by - December 28, 2016
புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்கள் விற்கப்படுவதால்…
Read More

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை…
Read More

4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Posted by - December 27, 2016
சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து…
Read More

வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - December 27, 2016
வவுனியா ஈரபெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து…
Read More