மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை…
Read More

இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - January 19, 2017
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான…
Read More

சுயநிர்ணய உரிமை நோக்கிய பாரிஸ் கருத்தரங்கில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு வேண்டுகிறோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 19, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான…
Read More

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017

Posted by - January 19, 2017
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும்…
Read More

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.
Read More

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண…
Read More

இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

Posted by - January 18, 2017
வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 22…
Read More

புதிய அரசியல் யாப்பு – தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை

Posted by - January 18, 2017
இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தமிழ் தேசிய…
Read More

சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது– சரத் பொன்சேகா

Posted by - January 18, 2017
சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல்…
Read More