ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 5, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி…
Read More

கருணாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - December 5, 2016
கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு…
Read More

கருணா அம்மானின் பிணை கோரிக்கை நிராகரிப்பு – நீதவான் நீதிமன்றம்

Posted by - December 5, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைககப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநயாகமூர்த்தி முரளிதரனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும்- உதய கம்மன்பில

Posted by - December 5, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
Read More

ஜெயலலிதா காலமானதாக வெளியான செய்தியை அப்பலோ மருத்துவமனை நிராகரித்துள்ளது.

Posted by - December 5, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் காலமானதானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அப்பலோ மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜெயலலிதா…
Read More

ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது – லண்டன் மருத்துவரான பிலே

Posted by - December 5, 2016
நேற்று மாலை மாரடைப்புக்கு உள்ளான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையின் அதி தீவிர கிசிச்சை பிரிவில் தொடர்ந்தும் கிசிச்சை…
Read More

செல்வி ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்!

Posted by - December 5, 2016
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர்…
Read More

பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு- லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

Posted by - December 4, 2016
அமெரிக்காவுக்கு மிக அருகில் அமைந்த தீவு நாடான கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்தவர்…
Read More

துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சடலமொன்று கிளிநொச்சியில் மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் ஒன்று…
Read More