படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு…
Read More

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - February 23, 2017
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே…
Read More

இரண்டு கால்களையும் அகலக் கட்டி, ஆணியால் அறைந்து, சாகும்வரை அடித்துக் கொன்றார்கள்!

Posted by - February 23, 2017
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - February 23, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இன நல்லிணக்கம் இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்…
Read More

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றம் – சம்பந்தன்

Posted by - February 23, 2017
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள்

Posted by - February 23, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…
Read More

கட்டுக்குருந்த படகு விபத்து – காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு – பலி எண்ணிக்கை 16

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 13 வயதான சிறுமி ஒருவரின் உடலம் இன்று…
Read More

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள…
Read More

நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

Posted by - February 22, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச்…
Read More

கட்டுகுருந்த படகு விபத்து – பலி 15ஆக உயர்வு – சிறுமி ஒருவரை தொடர்ந்தும் காணவில்லை

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயதான யுவதி ஒருவரின் உடலம் இன்று…
Read More