அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை (காணொளி)

Posted by - April 20, 2017
அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

மீதொட்டமுல்ல அனர்த்தம் – ஆராய நீதிபதிகள் குழு அமைக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - April 20, 2017
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
Read More

காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -எம்.ஏ. சுமந்திரன்

Posted by - April 19, 2017
இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார அமைச்சரின் விஜயம் ரத்து!

Posted by - April 19, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக விவகார அமைச்சர் ஆலோக் ஷர்மா அந்த விஜயத்தை…
Read More

பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை

Posted by - April 19, 2017
பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும்…
Read More

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - April 19, 2017
தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரைவெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்துஉயிர்நீர்த்த அன்னை பூபதியின்…
Read More

வட்டுவாகல் பகுதியிலும் காணியை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தில் குதிப்பு

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்ப்படை சுபீகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைத்து தங்கியுள்ள தமது 617 ஏக்கர்…
Read More

இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசியல் தாக்கம் அதிகம்

Posted by - April 19, 2017
இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் விஞ்ஞானத்தை விட அரசியல், அதிக தாக்கம் செலுத்துவதால், அந்த பிரச்சினையை தீர்க்க முடியாதிருப்பதாக…
Read More

இலங்கை பிரதமர் இந்தியா செல்ல உள்ளார்

Posted by - April 19, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி…
Read More