வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - April 25, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு…
Read More

ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை

Posted by - April 25, 2017
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விவகாரங்கள்…
Read More

காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 25, 2017
காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப் படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம்…
Read More

“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 24, 2017
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம்…
Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Posted by - April 24, 2017
திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிய எண்ணெய் சார்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் 1515 ஏக்கர் நிலம்

Posted by - April 23, 2017
கிளிநொச்சி மாவட்;டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரி;ன் வசம் 1515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத்…
Read More

வருட இறுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகும் – பிரதமர் ரணில்

Posted by - April 23, 2017
இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் அதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், இந்திய தரப்புடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில்…
Read More

18 மலேரிய தொற்றாளர்கள் இலங்கையில்

Posted by - April 23, 2017
இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக…
Read More

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை – வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் அமரவீர

Posted by - April 23, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு…
Read More

தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் – மஹிந்த அச்சம்

Posted by - April 23, 2017
யுத்திற்கு ஆணை வழங்கிய தமக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…
Read More