நீங்காத நினைவுகளோடு யேர்மனியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள்

Posted by - October 5, 2016
  நீங்காத நினைவுகளோடு தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் சென்ற நாட்களில் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்கள் சுதந்திரமாக…

புற்றுநோய் வைத்திய சாலை அமைப்பதற்கான நடைபவனி நாளை யாழில் ஆரம்பம்

Posted by - October 5, 2016
ட்ராய்ல் Trail அமைப்பின் ஏற்பாட்டில் கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றிணை அமைப்பதற்கான நிதி திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து…

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவு

Posted by - October 5, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் இந்த…

வடக்கு முதல்வர் சர்ச்சையாக எதுவும் கூறவில்லை-இரா சம்பந்தன்(காணொளி)

Posted by - October 5, 2016
எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயங்கள் அவரால் கூறப்பட்டிருக்கவில்லை என எதிர்க்கட்சித்…

பிரித்தானியாவின் உதவி இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்கும்(படங்கள்)

Posted by - October 5, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அரசாங்கம் விலகியுள்ள நிலையில், அந்த அரசாங்கத்தின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை…

இரட்டை கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 5, 2016
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

மாலபேயில் மீட்கப்பட்ட அவயவங்கள் மரபணு சோதனைக்கு

Posted by - October 5, 2016
மாலபே ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட  மனித அவயவங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.…

பிரபாகரனைப்போல் வடக்கு மாகாண முதலமைச்சர் இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும்

Posted by - October 5, 2016
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப்போல், வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள…

இலங்கை பிரதமர் இந்தியாவில்

Posted by - October 5, 2016
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்தும்…

சிரியாவுக்கு ஏவுகணை அனுப்பியது ரஷ்யா

Posted by - October 5, 2016
சிரியாவுக்கு ரஷ்யா அதி நவீன வான் எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனைத்…