வட மாகாணத்தின் சின்னங்களை மாற்ற முடிவு

Posted by - December 14, 2016
வட மாகாணத்திற்கான விலங்கு, பறவை, பூ, மரம் ஆகியவற்றை மக்களுடைய கருத்துக்களை பெற்று மீள்பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க…
Read More

ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து – ஜோதிடரின் ஆரூடம் உண்மையா?

Posted by - December 14, 2016
அடுத்தாண்டு ஏற்படும் கிரக மாற்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து இருப்பதாக ஜோதிடர் ஆரூடம் வெளியிட்டிருந்தார். இலங்கையின் ஜோதிடரான விஜத…
Read More

ஹம்பாந்தோட்டை விடயம் – சம்பந்தன் கருத்து

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

‘வர்தா’வுக்கு அடுத்து ‘மாருதா’ – இலங்கையே பெயர் சூட்டியது

Posted by - December 14, 2016
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கோரதாண்டவமாடி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற நிலையில் அடுத்ததாக மாருதா புயல் வரவுள்ளது. புயல்களுக்கு…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார்? முடிவு இன்று

Posted by - December 14, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் ஒன்று  இன்று மாலை கொழும்பில் அமைந்துள்ள கட்சியின்…
Read More

விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு- சிவசங்கர் மேனன்

Posted by - December 14, 2016
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள்…
Read More

ஐ.நாவிற்கான புதிய செயலாளர் பதவியேற்றார்

Posted by - December 14, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.…
Read More

மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர்

Posted by - December 14, 2016
மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர்…
Read More

இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 13, 2016
நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன்…
Read More

தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 13, 2016
தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த…
Read More