பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

Posted by - December 18, 2021
இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்,…
Read More

யேர்மனி சார்புறுக்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 18, 2021
இன்று 18.12.2021 சனிக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் நகரில் உள்ள தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது…
Read More

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - December 17, 2021
கனடா – பிரம்டன் நகரில் காணாமல் போன தமிழ் இளைஞர் ஒருவரை கண்டுப்பிடிக்க உதவுமாறு பீல் பிராந்திய பொலிஸார் பொது…
Read More

கனடாவில் கோர விபத்து! – யாழ். பெண் உயிரிழப்பு

Posted by - December 17, 2021
கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 12.12.2021

Posted by - December 14, 2021
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 தமிழீழ…
Read More

தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021.

Posted by - December 12, 2021
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற…
Read More

பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” நிகழ்வு.

Posted by - December 12, 2021
பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் “ “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” எனும் தலைப்பில்…
Read More

மாவீரர்கள் தந்த வல்லமையோடு நெருக்கடிகளைத் தாண்டி உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.

Posted by - November 30, 2021
மாவீரர்கள் தந்த வல்லமையோடு நெருக்கடிகளைத் தாண்டி உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.
Read More

27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு

Posted by - November 29, 2021
27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம்…
Read More