யேர்மனி சார்புறுக்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

500 0

இன்று 18.12.2021 சனிக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் நகரில் உள்ள தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பாக மண்டபத்தில் கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள், றிர்வாகப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் தூவி தமது வீரவணக்கத்தைச் செலுத்தினார்கள்.