செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…
Read More

வடமாகண சபையில் வாய்தர்க்கம், சபை ஒரு மணித்தியாலம் ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - December 21, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் லண்டனிற்கு சென்றிருந்த போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்று தெரிவித்த கருக்கு தொடர்பாக…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க பராக் ஒபாமாவிடம் கோரிக்கை

Posted by - December 21, 2016
அமரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான…
Read More

தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர், பொதுபலசேனா மற்றும் சுமனரத்ன தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - December 21, 2016
மட்டக்களப்பு மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் அங்கு பொதுபலசேனா மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன…
Read More

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி

Posted by - December 21, 2016
ஜெர்மனியில் 12 பேர் பலியான விபத்தில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி என தெரிய வந்துள்ளது.
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தமிழர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Posted by - December 20, 2016
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி…
Read More

கிழக்கு மாகாண முதலமைச்சின் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 20, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான  வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது, முதலமைச்சரின் கீழுள்ள 13…
Read More

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த மே மாத்தில் – ஜனாதிபதி

Posted by - December 20, 2016
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு மே மாதம் நிச்சயம் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர…
Read More

அஞ்சல் சேவையாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - December 20, 2016
7 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் அஞ்சல் சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய அஞ்சல்…
Read More