மாவீரர் தின நிகழ்வு குறித்து நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

Posted by - November 25, 2021
மாவீரர் தின நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
Read More

முல்லைத்தீவில் மீண்டும் கனமழை தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில்!கடல் கொந்தளிப்பு

Posted by - November 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாகவும் இன்றும்   கனமழை பெய்து வருகின்றது இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற…
Read More

வைத்தியசாலைகளில் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 25, 2021
பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, நாட்டின் பல வைத்தியசாலைகளில் சுகாதாரத் துறையினர், இன்று (25) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், கவனயீர்ப்புப்…
Read More

பருத்தித்துறை மரக்காலையில் இருந்து சடலம் மீட்பு

Posted by - November 25, 2021
பருத்தித்துறை, முதலாம் கட்டை சந்திப் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் இருந்து, இளைஞன் ஒருவரின் சடலம், இன்று  (25) அதிகாலை…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 25, 2021
இராணுவக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறான தடைகள், இடையூறுகளுக்கு மத்தியிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், வீரர்களுக்கு இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை…
Read More

முல்லைத்தீவில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகல் பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல்

Posted by - November 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு…
Read More

பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

Posted by - November 25, 2021
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும்…
Read More

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - November 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More