ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - February 16, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More

தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் .

Posted by - February 16, 2017
தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களுக்குக்கான நீதியையும் வலியுறுத்தி யேர்மன் தலைநகர் பேர்லினில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு…
Read More

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – தாய்த் தமிழகத்தில் இருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்!

Posted by - February 16, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More

காணி விடுவிப்பு தொடர்பான நிலைமைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்

Posted by - February 15, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆறயும்  கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக பதிலளித்த முதலமைச்சர்……(காணொளி)

Posted by - February 15, 2017
இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர்……    
Read More

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல….(காணொளி)

Posted by - February 15, 2017
  தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடக்கு…
Read More

கொழும்பில் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையே மோதல் – பலர் மருத்துவமனையில்

Posted by - February 15, 2017
கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கொழும்பு…
Read More

மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண…
Read More

பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, காணிகளை விடுவிக்க முடியும்- ரூபவதி கேதீஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என, முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர்

Posted by - February 15, 2017
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…
Read More