பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, காணிகளை விடுவிக்க முடியும்- ரூபவதி கேதீஸ்வரன்(காணொளி)

380 0

பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளனர்.