மத்திய மாகாணத்துக்கு 10 அம்பியூலன்ஸ் வண்டிகள்

Posted by - February 7, 2019
மத்திய மாகாணத்தின் பல பகுதிகளுக்கு இன்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவால் அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.  அதன்படி…
Read More

மின்தூக்கியில் சிக்கிய வீரவன்ச குழுவினர்

Posted by - February 7, 2019
Sஇலங்கை நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் சிக்கிய  12 நாடாளுமன்ற  உறுப்பினர்களை  நாடாளுமன்ற பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…
Read More

ஹொரணையில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது!

Posted by - February 7, 2019
ஹொரணை பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று  இரவு 7.30 மணியளவில்…
Read More

அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

Posted by - February 7, 2019
அம்பாறை மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார். இம்முறை பெரும்போக…
Read More

மைத்திரியின் முடிவு – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

Posted by - February 7, 2019
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய…
Read More

அலுகோசு பதவிக்கு தயார் – நாமல் குமார

Posted by - February 7, 2019
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் குறித்து தகவல் வெளியிட்ட…
Read More

பண மோசடி செய்த பெண் ஒருவர் கைது

Posted by - February 7, 2019
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாணந்துறை…
Read More

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லை-இராதாகிருஸ்ணன்

Posted by - February 7, 2019
இன்று அனைத்து இடங்களிலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. தேசிய அரசாங்கம் என்பது சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக…
Read More

பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து

Posted by - February 7, 2019
பஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More

ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ் உத்தரவு

Posted by - February 7, 2019
கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை…
Read More