மத்திய மாகாணத்துக்கு 10 அம்பியூலன்ஸ் வண்டிகள்

223 0

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளுக்கு இன்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவால் அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. 
அதன்படி மத்திய மாகாணத்திற்குட்பட்ட பகுதிகளான டயகம, அக்கரபத்தனை, நாலாந்த, லெனதெர, டிக்கோயா, இலுக்கும்பர, தெல்தொட்ட, தித்தபஞ்சலி, ஹங்குராங்கெத்த மற்றும் சீகிரியா ஆகிய பகுதிகளின் மக்கள் நலன் கருதி அவசர தேவைக்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட 10 அம்பியூலன்ஸ் வண்டிகளை ஆளுநர் மைத்திரி குணரட்ன, இன்று காலை 10.00 மணிக்கு அவ் வப் பகுதிகளின் அதிகாரிகளிடம் வைபவ ரீதியாக ஒப்படைத்தார். 

Leave a comment