13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை அபாயகர திசைவழி நோக்கி சர்வதேசங்களால் நகர்த்திச் செல்லப்படுகின்றது.TCC UK

Posted by - January 1, 2022
தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்திலும் சுய நிர்ணயத்திற்கான அரசியற்தீர்விலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கோரிக்கை என்பது…
Read More

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு.

Posted by - December 31, 2021
உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித…
Read More

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 25, 2021
24.12.2021 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்றைய கொரோனா…
Read More

“சீற்றமும் காயமும்” அடைந்துள்ள அவுஸ்திரேலிய தமிழ் சமூகம்

Posted by - December 24, 2021
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதையும், கடலில் உயிரைப் பணயம் வைப்பதையும் காட்டும் குறும்படங்களை உருவாக்குமாறு இலங்கையர்களிடம் அவுஸ்திரேலிய திரைப்படப்…
Read More

யேர்மனியில் கம்பேர்க்,கில்டெஸ்கைம்,சுல்ஸ்பார்க்,ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
அரசியல் ஆலோசகர், மதியுரைஞர், தேசத்தின்குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு  கம்பேர்க், கில்டெஸ்கைம், சுல்ஸ்பார்க்,…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக சுடர்வணக்க நிகழ்வு ,Germany- Berlin,Landau,Hanover.

Posted by - December 20, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக பேர்லினில் நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வு எங்கள் பெருங்கூட்டின்…
Read More

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன்,ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள்…
Read More

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 20, 2021
பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும்…
Read More

‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.-பெல்சியம்

Posted by - December 20, 2021
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட ‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு…
Read More

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - December 20, 2021
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில்…
Read More