யேர்மனியில் கம்பேர்க்,கில்டெஸ்கைம்,சுல்ஸ்பார்க்,ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

456 0

அரசியல் ஆலோசகர், மதியுரைஞர், தேசத்தின்குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு  கம்பேர்க், கில்டெஸ்கைம், சுல்ஸ்பார்க், ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

கம்பேர்க்

கில்டெஸ்கைம்.

சுல்ஸ்பார்க்.

ராட்டிங்கன்.