பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக…
Read More

மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ…
Read More

தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 1, 2017
தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நலக்…
Read More

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்…
Read More

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க…
Read More

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெற்றி

Posted by - March 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…
Read More

ஐ.நா.சபையின் புதிய பொதுசெயலாளர் இலங்கை விஜயம்

Posted by - March 1, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர்…
Read More

உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - March 1, 2017
சமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில்…
Read More

கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் விடுக்கும் அறிவித்தல்

Posted by - March 1, 2017
தமிழீழத் தேசியப்பாடகர் மாமனிதர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு மார்ச்சு 5, ஞாயிறு மாலை 5:00 மணிக்கு…
Read More

எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - March 1, 2017
இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு…
Read More