கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது.எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க வேண்டாம் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது.எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க வேண்டாம் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.