தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி (காணொளி)

Posted by - February 25, 2017
யாழ்ப்பாண வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டண பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தற்சமையம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி பயணிக்கின்றது .

Posted by - February 25, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது…
Read More

தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில்..… (காணொளி)

Posted by - February 25, 2017
தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக…
Read More

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக…
Read More

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

Posted by - February 24, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More

சம்பந்தனை கஜேந்திரகுமார் பகிரங்க விவாதத்திற்கு அழைத்த காணொளி (முழுவதும் இணைப்பு)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
Read More

சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு(காணொளி)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
Read More

தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

Posted by - February 24, 2017
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை…..(காணொளி)

Posted by - February 24, 2017
  மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காணிச் சட்ட…
Read More