இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…
Read More

மொஸ்கோ சென்றடைந்தார் ஜனாதிபதி

Posted by - March 22, 2017
ரஸ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவின் மொஸ்கோ வானுர்தித் தளத்தை சென்றடைந்தார். இதன்போது அந்த…
Read More

சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…
Read More

551 பேர் கோத்தபாயவின் கொலைப்படையினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் – மனோ

Posted by - March 22, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க…
Read More

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…
Read More

இலங்கை தொடர்பான அறிக்கை – மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முன்வைக்கிறார்.

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழுக்கு தலைமை ஏற்க வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி…
Read More

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…
Read More

ஜெனீவா பிரேரணை – நாடாளுமன்றில் வாதம்

Posted by - March 22, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பிரேரணையை முன்னிட்டு, மகிந்த தரப்பு…
Read More

கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டொரு தினத்தில் பதில் – நாடாளுமன்றில் தெரிவித்தார் சுவாமிநாதன்

Posted by - March 22, 2017
கேப்பாபுலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபுலவில்…
Read More

லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத்…
Read More