வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி…
Read More

முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை- செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - September 25, 2017
முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுவதாக பாராளுமன்ற…
Read More

எதிர்காலத் தலைவர்கள் எல்லோரையும் நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்- வியாழேந்திரன்(காணொளி)

Posted by - September 25, 2017
இந்நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத, மதவாதத்தினை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்…
Read More

வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - September 22, 2017
வடக்கு மாகாண புனர்வாழ்வு மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றை நேற்று…
Read More

மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

Posted by - September 22, 2017
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை பகுதி கிராம மக்கள் நேற்று…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளை போல் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாது  – சிவஞானம் சிறிதரன் (காணொளி)

Posted by - September 22, 2017
தமிழீழ விடுதலைப்புலிகளால் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களது தன்னிறைவுப் பொருளாதாரத்தை, சிறப்பாக கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது என்றால்,…
Read More

இராணுவ வதைமுகாமில் பெண்களின் அழுகுரலே கேட்டது!!- சசிரேகா அதிர்ச்சித் தகவல்!!(காணொளி)

Posted by - September 20, 2017
வவுனியா ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை…
Read More

வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், இது…
Read More

மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
Read More

மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை…
Read More