வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

5385 0

வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பதில் இன்னும் சில காலங்களில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment