தமிழீழ விடுதலைப்புலிகளை போல் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாது  – சிவஞானம் சிறிதரன் (காணொளி)

433 0

தமிழீழ விடுதலைப்புலிகளால் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களது தன்னிறைவுப் பொருளாதாரத்தை, சிறப்பாக கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது என்றால், ஏன் நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என, நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்த பின்னரும், வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதுள்ளமைக்கு காரணம் என்ன என்றும் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

Leave a comment