ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பில் ஆய்வு

Posted by - May 24, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கண்காணிப்பு குழு, இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. இந்த…
Read More

நாட்டின் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிருப்தி

Posted by - May 24, 2017
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…
Read More

இலங்கை ஜனாதிபதி கென்பரா சென்றடைந்தார்.

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர்…
Read More

சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - May 24, 2017
சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம்…
Read More

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதியை அறிவித்தது போலீஸ்

Posted by - May 23, 2017
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 22 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
Read More

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு 26ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - May 23, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
Read More

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - May 23, 2017
வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே.…
Read More

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - May 23, 2017
அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை…
Read More

2017 நினைவேந்தல்: பாஜக-அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்

Posted by - May 23, 2017
6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு…
Read More