எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிசேன

Posted by - July 31, 2017
பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்…
Read More

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர்

Posted by - July 31, 2017
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இன்று…
Read More

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி விசாரணையின்றி சிறையில் வாடும் 84பேரின் விபரங்கள்!

Posted by - July 31, 2017
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ப்பட்டு விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 84பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை,…
Read More

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் யாழ் பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பு!

Posted by - July 31, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து  விசரணைகள் மேற்கொள்ள அழைப்பு…
Read More

யாழில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Posted by - July 31, 2017
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று (30) கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சுச்…
Read More

யாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன மனைவி

Posted by - July 30, 2017
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரை பார்வையிடுவதற்காக வந்த மனைவியால்…
Read More

வட மாகாண முதலமைச்சரை இராணுவத் தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்!

Posted by - July 30, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்று (30) சந்தித்துக் கலந்துரையாடினார்.
Read More

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு : இரண்டு பொலிஸார் காயம்

Posted by - July 30, 2017
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

நளினிக்கு கால குறுகிய விடுதலை – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Posted by - July 30, 2017
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீதரனுக்கு 6 மாத கால குறுகிய விடுதலை…
Read More