காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர்

261 0
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இன்று பல்வேறு  நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை  பல பொய்  வாக்குறுதிகளுக்கும் இடையில் நூற்றி அறுபத்தி இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில்  அவ் மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் நிலைமைகளையும்  ஆராய்ந்தார்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான  சுமந்திரன் ,சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment