வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்திடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் உள்ளிட்ட 3 பேரிடம் இன்று 4 மணி நேரம் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார்.
குரல் சிவா 01
இனப்படுகொலை தொடர்பிலும் தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்,
குரல் சிவா 02
ஜனாதிபதிக்கு எதிராக கருப்பு கொடி விவகாரம் குறித்தும் வினவப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குரல் சிவா 03
இந்த நிலையில் தன்னுடைய கருத்துக்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் சிவாஜிங்கம் குறிப்பிட்டார்.