டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு

Posted by - May 9, 2022
டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை 07.05.2022 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட…
Read More

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி

Posted by - May 8, 2022
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும்…
Read More

“இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டமானது மிகவும் வரவேற்கத்தக்கது“ ராஜி பாற்றர்சன்

Posted by - May 8, 2022
இலங்கையில் தற்போது சிங்கள அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டமானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகத்தான் எனது பார்வையில் உள்ளது…
Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.05.2022 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Posted by - May 8, 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 28 ஆவது பொதுத்தேர்வாக 07.05.2022 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய…
Read More

யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி.

Posted by - May 8, 2022
யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம் பெற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச்…
Read More

லாண்டோ மற்றும் கால்றூவ நகரமத்தியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

Posted by - May 6, 2022
சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் உச்ச மாதமாக மே மாதம் 2009 ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அழிக்கமுடியாத பதிவாக…
Read More

யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது.

Posted by - May 6, 2022
சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப் பொறுப்பாளர், திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30 ஆண்டுகாலப் பணிக்காக மதிப்பளிப்பு.

Posted by - May 3, 2022
தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் பொறுப்பாளர் திரு இராஐ மனோகரன் அவர்களுக்கு 30.4.2022 அன்று ஸ்ருட்காட்…
Read More

தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

Posted by - May 2, 2022
தமிழ்க் கல்விக்கழகம் யேர்மனியின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக் கிளை அவரின் 30…
Read More