காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார் சிலை சேதம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலியப்பேட்டையில் மர்ம நபர்களால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
Read More