வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

Posted by - January 4, 2018
தூத்துக்குடி அருகே நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 32 வெளிநாட்டினர் வேட்டி, சேலை…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்திற்கு இடமில்லை!-மணிவண்ணன்

Posted by - January 4, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த்…
Read More

தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பு.

Posted by - January 3, 2018
யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தால் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்பட்டுள்ளது.…
Read More

தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்கள் சாவடைந்துள்ளார்.

Posted by - January 3, 2018
யேர்மனி வூப்பெற்றால் நகரத்தின் தேசியச் செயற்பாட்டாளரும், நீண்ட காலமாக  தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளருமான திரு. றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30.12.2017…
Read More

அரசிற்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பினரால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்? – அமைச்சர் ரிஷாட்

Posted by - January 3, 2018
ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைப் பெரிதும்
Read More

பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே!-முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

Posted by - January 3, 2018
மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக…
Read More

என்னுடைய கட்சி தோல்வியடைந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும்!

Posted by - January 3, 2018
தன்னுடைய கட்சி தோல்­வி­ய­டை­யு­மா­னால் இலங்கை பிள­வு­பட்டு தமி­ழீ­ழம் மலர்­வதை எவ­ரா­லும் தடுத்­து­நி­றுத்த முடி­யா­மல்­போய்­வி­டும். தேசப்­பற்­றுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் தாமரை மொட்டுச் சின்­னத்­துக்கு…
Read More

வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதும் யானை சின்னத்துக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்- சுரேஷ்

Posted by - January 2, 2018
தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்து வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு…
Read More

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Saerbeck

Posted by - January 2, 2018
30.12.2017 சனிக்கிழமை யேர்மனி Saerbeck நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கவிதை, பேச்சு, வணக்க நடனங்கள்,மற்றும்…
Read More

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆராய்வு

Posted by - January 2, 2018
கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை  விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு…
Read More