தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்கள் சாவடைந்துள்ளார்.

16424 0

யேர்மனி வூப்பெற்றால் நகரத்தின் தேசியச் செயற்பாட்டாளரும், நீண்ட காலமாக  தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளருமான திரு. றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30.12.2017 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 5.1.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை யேர்மனி வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhof
இல் நடைபெறும்.

முகவரி.
Katholischer Friedhof
Gräfrather Str. 108a
42329 Wuppertal

Leave a comment