கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

Posted by - January 29, 2018
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக்…
Read More

ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும்!

Posted by - January 29, 2018
அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும்,
Read More

நாங்கள் மட்டுமா 2 கோடி வாங்கினோம்!! எங்களை குற்றம் சொல்ல என்ன துணிச்சல் இவருக்கு? சுமந்திரன் சீற்றம்!!

Posted by - January 29, 2018
நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்துள்ளார் என தமிழ் தேசியக்…
Read More

வடக்கு கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு

Posted by - January 29, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும்…
Read More

கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை- வி.மணிவண்ணன் (காணொளி)

Posted by - January 27, 2018
தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; உரையாற்றிய தமிழ்த்தேசிய மக்கள்…
Read More

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை- சட்டத்தரணி சுகாஸ்(காணொளி)

Posted by - January 27, 2018
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை எனவும், அதைப்போல் ஆயிரக்கனக்கான மக்களும் அங்கவீனர்களாக்கப்படவில்லை என்றும்…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - January 27, 2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய…
Read More

நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும்-சிவஞானம்(காணொளி)

Posted by - January 27, 2018
நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - January 27, 2018
மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள்…
Read More

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

Posted by - January 27, 2018
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது.
Read More